Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
வெகுளாமை
›
குறள் 301
குறள் 301
அறத்துப்பால் › அதிகாரம் 31 — வெகுளாமை
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்?
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
sellitaththuk kaappaan sinangkaappaan allitaththuk kaakkinen kaavaakkaal en?
🌐 English Translation
Restrain anger where anger will be effective; where it won’t be,ndoes it matter whether one restrains it or not?
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Restrain anger where anger will be effective; where it won’t be,ndoes it matter whether one restrains it or not?
← குறள் 300
📖 All Kurals
குறள் 302 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
301
பால்
அறத்துப்பால் (Book of Virtue)
அதிகாரம் 31
வெகுளாமை — On Not Getting Angry
அதிகாரம் 31 — வெகுளாமை
301
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்nகாக்கின்என் காவாக்கால் என்?
302
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்nஇல்அதனின் தீய பிற.
303
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீயnபிறத்தல் அதனான் வரும்.
304
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்nபகையும் உளவோ பிற.
305
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்nதன்னையே கொல்லுஞ் சினம்.
306
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்nஏமப் புணையைச் சுடும்.
307
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடுnநிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
308
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்nபுணரின் வெகுளாமை நன்று.
309
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்nஉள்ளான் வெகுளி எனின்.
310
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்nதுறந்தார் துறந்தார் துணை.