Iraivaaதிருக்குறள்வெகுளாமைகுறள் 306
குறள் 306
அறத்துப்பால் › அதிகாரம் 31 — வெகுளாமை
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்ஏமப் புணையைச் சுடும்.
🔤 Transliteration
sinamennum saernthaaraik kolli inamennum aemap punaiyais sutum.
🌐 English Translation
Anger, the fire known to destroy those who harbor it,nwill also burn down the lifeboat, namely, one’s clan.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Anger, the fire known to destroy those who harbor it,nwill also burn down the lifeboat, namely, one’s clan.
← குறள் 305 📖 All Kurals குறள் 307 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 306
பால் அறத்துப்பால் (Book of Virtue)
அதிகாரம் 31 வெகுளாமை — On Not Getting Angry
அதிகாரம் 31 — வெகுளாமை
301 செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்nகாக்கின்என் காவாக்கால் என்? 302 செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்nஇல்அதனின் தீய பிற. 303 மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீயnபிறத்தல் அதனான் வரும். 304 நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்nபகையும் உளவோ பிற. 305 தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்nதன்னையே கொல்லுஞ் சினம். 306 சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்nஏமப் புணையைச் சுடும். 307 சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடுnநிலத்தறைந்தான் கைபிழையா தற்று. 308 இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்nபுணரின் வெகுளாமை நன்று. 309 உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்nஉள்ளான் வெகுளி எனின். 310 இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்nதுறந்தார் துறந்தார் துணை.