Iraivaaதிருக்குறள்சான்றாண்மைகுறள் 989
குறள் 989
பொருட்பால் › அதிகாரம் 99 — சான்றாண்மை
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்குஆழி எனப்படு வார்.
🔤 Transliteration
oozhi peyarinum thaampeyaraar saanraanmaikku aazhi enappatu vaar.
🌐 English Translation
Those known to be the ocean of nobility aren’t perturbednEven when there is the proverbial Flood.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Those known to be the ocean of nobility aren’t perturbednEven when there is the proverbial Flood.
← குறள் 988 📖 All Kurals குறள் 990 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 989
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 99 சான்றாண்மை — On Good Conduct
அதிகாரம் 99 — சான்றாண்மை
981 கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்துnசான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. 982 குணநலம் சான்றோர் நலனே பிறநலம்nஎந்நலத்து உள்ளதூஉம் அன்று. 983 அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடுnஐந்துசால் ஊன்றிய தூண். 984 கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமைnசொல்லா நலத்தது சால்பு. 985 ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்nமாற்றாரை மாற்றும் படை. 986 சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்விnதுலையல்லார் கண்ணும் கொளல். 987 இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்nஎன்ன பயத்ததோ சால்பு. 988 இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்nதிண்மை உண் டாகப் பெறின். 989 ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்குnஆழி எனப்படு வார். 990 சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்nதாங்காது மன்னோ பொறை.