Iraivaaதிருக்குறள்சூதுகுறள் 933
குறள் 933
பொருட்பால் › அதிகாரம் 94 — சூது
உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்போஒய்ப் புறமே படும்.
🔤 Transliteration
urulaayam oavaathu koorin porulaayam poaoyp puramae patum.
🌐 English Translation
If one keeps calling as the dice roll,ntheir wealth shall roll away to others.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: If one keeps calling as the dice roll,ntheir wealth shall roll away to others.
← குறள் 932 📖 All Kurals குறள் 934 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 933
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 94 சூது — On Gambling
அதிகாரம் 94 — சூது
931 வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்nதூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று. 932 ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்nநன்றெய்தி வாழ்வதோர் ஆறு. 933 உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்nபோஒய்ப் புறமே படும். 934 சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்nவறுமை தருவதொன்று இல். 935 கவறும் கழகமும் கையும் தருக்கிnஇவறியார் இல்லாகி யார். 936 அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்nமுகடியான் மூடப்பட் டார். 937 பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்nகழகத்துக் காலை புகின். 938 பொருள் கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்துnஅல்லல் உழப்பிக்கும் சூது. 939 உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்nஅடையாவாம் ஆயங் கொளின். 940 இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்nஉழத்தொறூஉம் காதற்று உயிர்.