Iraivaaதிருக்குறள்விருந்தோம்பல்குறள் 88
குறள் 88
அறத்துப்பால் › அதிகாரம் 9 — விருந்தோம்பல்
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பிவேள்வி தலைப்படா தார்.
🔤 Transliteration
parinthoampip parrarraem enpar virunthoampi vaelvi thalaippataa thaar.
🌐 English Translation
Those who dont take up hospitality as a spiritual ritual,nwill later repent that they have lost the wealth they loved.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Those who dont take up hospitality as a spiritual ritual,nwill later repent that they have lost the wealth they loved.
← குறள் 87 📖 All Kurals குறள் 89 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 88
பால் அறத்துப்பால் (Book of Virtue)
அதிகாரம் 9 விருந்தோம்பல் — On Hospitality
அதிகாரம் 9 — விருந்தோம்பல்
81 இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பிnவேளாண்மை செய்தற் பொருட்டு. 82 விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவாnமருந்தெனினும் வேண் டற்பாற் றன்று. 83 வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கைnபருவந்து பாழ்படுதல் இன்று. 84 அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்துnநல்விருந்து ஓம்புவான் இல். 85 வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பிnமிச்சில் மிசைவான் புலம். 86 செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்nநல்வருந்து வானத் தவர்க்கு. 87 இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்nதுணைத்துணை வேள்விப் பயன். 88 பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பிnவேள்வி தலைப்படா தார். 89 உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பாnமடமை மடவார்கண் உண்டு. 90 மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்துnநோக்கக் குநழ்யும் விருந்து.