Iraivaaதிருக்குறள்பகைத்திறந்தெரிதல்குறள் 879
குறள் 879
பொருட்பால் › அதிகாரம் 88 — பகைத்திறந்தெரிதல்
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்கைகொல்லும் காழ்த்த இடத்து.
🔤 Transliteration
ilaithaaka mulmaram kolka kalaiyunar kaikollum kaazhththa itaththu.
🌐 English Translation
Weed out a thorn tree when it is still slender;nonce fully grown, it’ll slash the hands of the weeder.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Weed out a thorn tree when it is still slender;nonce fully grown, it’ll slash the hands of the weeder.
← குறள் 878 📖 All Kurals குறள் 880 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 879
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 88 பகைத்திறந்தெரிதல் — On Knowing the Enemy's Strength
அதிகாரம் 88 — பகைத்திறந்தெரிதல்
871 பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்nநகையேயும் வேண்டற்பாற்று அன்று. 872 வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்கnசொல்லேர் உழவர் பகை. 873 ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்nபல்லார் பகைகொள் பவன். 874 பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்nதகைமைக்கண் தங்கிற்று உலகு. 875 தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்nஇன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று. 876 தேறினும் தேறா விடினும் அழிவின்கண்nதேறான் பகாஅன் விடல். 877 நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்கnமென்மை பகைவர் அகத்து. 878 வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்nபகைவர்கண் பட்ட செருக்கு. 879 இளைதாக முள்மரம் கொல்க களையுநர்nகைகொல்லும் காழ்த்த இடத்து. 880 உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்nசெம்மல் சிதைக்கலா தார்.