Iraivaaதிருக்குறள்கண்ணோட்டம்குறள் 579
குறள் 579
பொருட்பால் › அதிகாரம் 58 — கண்ணோட்டம்
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்பொறுத்தாற்றும் பண்பே தலை.
🔤 Transliteration
oruththaarrum panpinaar kannumkan noatip poruththaarrum panpae thalai.
🌐 English Translation
Being compassionate and patient, even with thosenwho hurt us, is a quality, most admirable.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Being compassionate and patient, even with thosenwho hurt us, is a quality, most admirable.
← குறள் 578 📖 All Kurals குறள் 580 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 579
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 58 கண்ணோட்டம் — On Kindliness
அதிகாரம் 58 — கண்ணோட்டம்
571 கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகைnஉண்மையான் உண்டிவ் வுலகு. 572 கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்nஉண்மை நிலக்குப் பொறை. 573 பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்nகண்ணோட்டம் இல்லாத கண். 574 உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்nகண்ணோட்டம் இல்லாத கண். 575 கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்nபுண்ணென்று உணரப் படும் 576 மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோnடியைந்துகண் ணோடா தவர். 577 கண்ணோட் டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்nகண்ணோட்டம் இன்மையும் இல். 578 கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்குnஉரிமை உடைத்திவ் வுலகு. 579 ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்nபொறுத்தாற்றும் பண்பே தலை. 580 பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்கnநாகரிகம் வேண்டு பவர்.