Iraivaaதிருக்குறள்இடனறிதல்குறள் 494
குறள் 494
பொருட்பால் › அதிகாரம் 50 — இடனறிதல்
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்துதுன்னியார் துன்னிச் செயின்.
🔤 Transliteration
enniyaar ennam izhappar itanarinthu thunniyaar thunnis seyin.
🌐 English Translation
Their dismissive opponents will lose the plot, when thosenwho undertake a task, do it right at the right place.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Their dismissive opponents will lose the plot, when thosenwho undertake a task, do it right at the right place.
← குறள் 493 📖 All Kurals குறள் 495 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 494
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 50 இடனறிதல் — On Knowing the Place
அதிகாரம் 50 — இடனறிதல்
491 தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்nஇடங்கண்ட பின்அல் லது. 492 முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்nஆக்கம் பலவுந் தரும். 493 ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்துnபோற்றார்கண் போற்றிச் செயின். 494 எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்துnதுன்னியார் துன்னிச் செயின். 495 நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்nநீங்கின் அதனைப் பிற. 496 கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்nநாவாயும் ஓடா நிலத்து. 497 அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமைnஎண்ணி இடத்தால் செயின். 498 சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்nஊக்கம் அழிந்து விடும். 499 சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்nஉறைநிலத்தோடு ஒட்டல் அரிது. 500 காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சாnவேலாள் முகத்த களிறு.