Iraivaaதிருக்குறள்காலமறிதல்குறள் 485
குறள் 485
பொருட்பால் › அதிகாரம் 49 — காலமறிதல்
காலம் கருதி இருப்பர் கலங்காதுஞாலம் கருது பவர்.
🔤 Transliteration
kaalam karuthi iruppar kalangkaathu njaalam karuthu pavar.
🌐 English Translation
They will await the opportune moment –nthey, who determinedly desire the world.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: They will await the opportune moment –nthey, who determinedly desire the world.
← குறள் 484 📖 All Kurals குறள் 486 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 485
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 49 காலமறிதல் — On Knowing the Time
அதிகாரம் 49 — காலமறிதல்
481 பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்nவேந்தர்க்கு வேண்டும் பொழுது. 482 பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்nதீராமை ஆர்க்குங் கயிறு. 483 அருவினை யென்ப உளவோ கருவியான்nகாலம் அறிந்து செயின். 484 ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்nகருதி இடத்தாற் செயின். 485 காலம் கருதி இருப்பர் கலங்காதுnஞாலம் கருது பவர். 486 ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்nதாக்கற்குப் பேருந் தகைத்து. 487 பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்துnஉள்வேர்ப்பர் ஒள்ளி யவர். 488 செறுநரைக் காணின் சுமக்க இறுவரைnகாணின் கிழக்காம் தலை. 489 எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையேnசெய்தற் கரிய செயல். 490 கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்nகுத்தொக்க சீர்த்த இடத்து.