Iraivaaதிருக்குறள்சிற்றினஞ்சேராமைகுறள் 458
குறள் 458
பொருட்பால் › அதிகாரம் 46 — சிற்றினஞ்சேராமை
மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்குஇனநலம் ஏமாப் புடைத்து.
🔤 Transliteration
mananalam nankutaiya raayinum saanroarkku inanalam aemaap putaiththu.
🌐 English Translation
Even for noble scholars, who are good at heart,ngood company offers strong protection.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Even for noble scholars, who are good at heart,ngood company offers strong protection.
← குறள் 457 📖 All Kurals குறள் 459 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 458
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 46 சிற்றினஞ்சேராமை — On Avoiding Low Company
அதிகாரம் 46 — சிற்றினஞ்சேராமை
451 சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்nசுற்றமாச் சூழ்ந்து விடும். 452 நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்குnஇனத்தியல்ப தாகும் அறிவு. 453 மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்nஇன்னான் எனப்படுஞ் சொல். 454 மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்குnஇனத்துள தாகும் அறிவு. 455 மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்nஇனந்தூய்மை தூவா வரும். 456 மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்குnஇல்லைநன் றாகா வினை. 457 மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்nஎல்லாப் புகழும் தரும். 458 மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்குnஇனநலம் ஏமாப் புடைத்து. 459 மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்nஇனநலத்தின் ஏமாப் புடைத்து. 460 நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்nஅல்லற் படுப்பதூஉம் இல்.