Iraivaaதிருக்குறள்கல்விகுறள் 396
குறள் 396
பொருட்பால் › அதிகாரம் 40 — கல்வி
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்கற்றனைத் தூறும் அறிவு.
🔤 Transliteration
thottanaith thoorum manarkaeni maantharkkuk karranaith thoorum arivu.
🌐 English Translation
The deeper a well is dug, the more the water that springs;nthe more one learns, the more the wisdom it brings.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: The deeper a well is dug, the more the water that springs;nthe more one learns, the more the wisdom it brings.
← குறள் 395 📖 All Kurals குறள் 397 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 396
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 40 கல்வி — On Learning
அதிகாரம் 40 — கல்வி
391 கற்க கசடறக் கற்பவை கற்றபின்nநிற்க அதற்குத் தக. 392 எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண் டும்nகண்ணென்ப வாழும் உயிர்க்கு. 393 கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டுnபுண்ணுடையர் கல்லா தவர். 394 உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்nஅனைத்தே புலவர் தொழில். 395 உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்nகடையரே கல்லா தவர். 396 தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்nகற்றனைத் தூறும் அறிவு. 397 யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்nசாந்துணையுங் கல்லாத வாறு. 398 ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்குnஎழுமையும் ஏமாப் புடைத்து. 399 தாமின் புறுவது உலகின் புறக் கண்டுnகாமுறுவர் கற்றறிந் தார். 400 கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்குnமாடல்ல மற்றை யவை.