Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
இறைமாட்சி
›
குறள் 388
குறள் 388
பொருட்பால் › அதிகாரம் 39 — இறைமாட்சி
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
muraiseythu kaappaarrum mannavan makkatku iraiyenru vaikkap patum.
🌐 English Translation
A righteous king who renders justice, and nurtures his people,nwill be hailed as an almighty leader.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: A righteous king who renders justice, and nurtures his people,nwill be hailed as an almighty leader.
← குறள் 387
📖 All Kurals
குறள் 389 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
388
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 39
இறைமாட்சி — On Majesty
அதிகாரம் 39 — இறைமாட்சி
381
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்nஉடையான் அரசருள் ஏறு.
382
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்nஎஞ்சாமை வேந்தர்க் கியல்பு.
383
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்nநீங்கா நிலனான் பவர்க்கு.
384
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்காnமானம் உடைய தரசு.
385
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்தnவகுத்தலும் வல்ல தரசு.
386
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்nமீக்கூறும் மன்னன் நிலம்
387
இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்nதான்கண் டனைத்திவ் வுலகு.
388
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்குnஇறையென்று வைக்கப் படும்.
389
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்nகவிகைக்கீழ்த் தங்கும் உலகு.
390
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்nஉடையானாம் வேந்தர்க் கொளி.