Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
நிலையாமை
›
குறள் 339
குறள் 339
அறத்துப்பால் › அதிகாரம் 34 — நிலையாமை
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
urangku vathupoalunj saakkaatu urangki vizhippathu poalum pirappu.
🌐 English Translation
Death is like going off to sleep;nbirth is like waking up from it.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Death is like going off to sleep;nbirth is like waking up from it.
← குறள் 338
📖 All Kurals
குறள் 340 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
339
பால்
அறத்துப்பால் (Book of Virtue)
அதிகாரம் 34
நிலையாமை — On Instability
அதிகாரம் 34 — நிலையாமை
331
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்nபுல்லறி வாண்மை கடை.
332
கூத்தாட்டு அவைக் குழாத் தற்றே பெருஞ்செல்வம்nபோக்கும் அதுவிளிந் தற்று.
333
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்nஅற்குப ஆங்கே செயல்.
334
நாளென ஒன்றுபோற் காட்டி உயிர் ஈரும்nவாளது உணர்வார்ப் பெறின்.
335
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினைnமேற்சென்று செய்யப் படும்
336
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்nபெருமை உடைத்துஇவ் வுலகு.
337
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுபnகோடியும் அல்ல பல.
338
குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் தற்றேnஉடம்பொடு உயிரிடை நட்பு.
339
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கிnவிழிப்பது போலும் பிறப்பு.
340
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்nதுச்சில் இருந்த உயிர்க்கு.