Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
இன்னாசெய்யாமை
›
குறள் 314
குறள் 314
அறத்துப்பால் › அதிகாரம் 32 — இன்னாசெய்யாமை
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
innaasey thaarai oruththal avarnaana nannayanj seythu vital.
🌐 English Translation
The way to punish those who harmed us is to shame them by doing them good.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: The way to punish those who harmed us is to shame them by doing them good.
← குறள் 313
📖 All Kurals
குறள் 315 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
314
பால்
அறத்துப்பால் (Book of Virtue)
அதிகாரம் 32
இன்னாசெய்யாமை — On Not Doing Evil
அதிகாரம் 32 — இன்னாசெய்யாமை
311
சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னாnசெய்யாமை மாசற்றார் கோள்.
312
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னாnசெய்யாமை மாசற்றார் கோள்.
313
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்nஉய்யா விழுமந் தரும்.
314
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாணnநன்னயஞ் செய்து விடல்.
315
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்nதந்நோய்போல் போற்றாக் கடை.
316
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமைnவேண்டும் பிறன்கண் செயல்.
317
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்nமாணாசெய் யாமை தலை.
318
தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோnமன்னுயிர்க்கு இன்னா செயல்.
319
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னாnபிற்பகல் தாமே வரும்.
320
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்nநோயின்மை வேண்டு பவர்.