Iraivaaதிருக்குறள்வாய்மைகுறள் 293
குறள் 293
அறத்துப்பால் › அதிகாரம் 30 — வாய்மை
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
🔤 Transliteration
thannenj sarivathu poyyarka poyththapin thannenjsae thannais sutum.
🌐 English Translation
Do not lie consciously; once you lie so,nyour own conscience will sear you.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Do not lie consciously; once you lie so,nyour own conscience will sear you.
← குறள் 292 📖 All Kurals குறள் 294 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 293
பால் அறத்துப்பால் (Book of Virtue)
அதிகாரம் 30 வாய்மை — On Truth
அதிகாரம் 30 — வாய்மை
291 வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்nதீமை இலாத சொலல். 292 பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்தnநன்மை பயக்கும் எனின். 293 தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்nதன்நெஞ்சே தன்னைச் சுடும். 294 உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்nஉள்ளத்து ளெல்லாம் உளன். 295 மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடுnதானஞ்செய் வாரின் தலை. 296 பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமைnஎல்லா அறமுந் தரும். 297 பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிறnசெய்யாமை செய்யாமை நன்று. 298 புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மைnவாய்மையால் காணப் படும். 299 எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்nபொய்யா விளக்கே விளக்கு. 300 யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்nவாய்மையின் நல்ல பிற.