Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
புணர்ச்சிவிதும்பல்
›
குறள் 1285
குறள் 1285
காமத்துப்பால் › அதிகாரம் 129 — புணர்ச்சிவிதும்பல்
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
ezhuthungkaal koalkaanaak kannaepoal konkan pazhikaanaen kanta itaththu.
🌐 English Translation
Like the eyes which see not the pencil that paints it, I cannot see my husband's fault (just) when I meet him.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Like the eyes which see not the pencil that paints it, I cannot see my husband's fault (just) when I meet him.
← குறள் 1284
📖 All Kurals
குறள் 1286 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
1285
பால்
காமத்துப்பால் (Book of Love)
அதிகாரம் 129
புணர்ச்சிவிதும்பல் — On Yearning After Union
அதிகாரம் 129 — புணர்ச்சிவிதும்பல்
1281
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்nகள்ளுக்கில் காமத்திற் குண்டு.
1282
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத் துணையும்nகாமம் நிறைய வரின்.
1283
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்nகாணா தமையல கண்.
1284
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்துnகூடற்கண் சென்றது என் னெஞ்சு.
1285
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்nபழிகாணேன் கண்ட இடத்து.
1286
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்nகாணேன் தவறல் லவை.
1287
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்nபொய்த்தல் அறிந்தென் புலந்து.
1288
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்nகள்ளற்றே கள்வநின் மார்பு.
1289
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்nசெவ்வி தலைப்படு வார்.
1290
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்nஎன்னினும் தான்விதுப் புற்று.