Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
நினைந்தவர்புலம்பல்
›
குறள் 1209
குறள் 1209
காமத்துப்பால் › அதிகாரம் 121 — நினைந்தவர்புலம்பல்
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
viliyumen innuyir vaerallam enpaar aliyinmai aarra ninainthu.
🌐 English Translation
My precious life is wasting awaynby thinking too much on the cruelty of him who said we were not different.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: My precious life is wasting awaynby thinking too much on the cruelty of him who said we were not different.
← குறள் 1208
📖 All Kurals
குறள் 1210 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
1209
பால்
காமத்துப்பால் (Book of Love)
அதிகாரம் 121
நினைந்தவர்புலம்பல் — Recollecting the Pleasures of Love
அதிகாரம் 121 — நினைந்தவர்புலம்பல்
1201
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்nகள்ளினும் காமம் இனிது.
1202
எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார்nநினைப்ப வருவதொன்று ஏல்.
1203
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்nசினைப்பது போன்று கெடும்.
1204
யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்துnஓஒ உளரே அவர்.
1205
தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்nஎம்நெஞ்சத்து ஓவா வரல்.
1206
மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடி யான்nஉற்றநாள் உள்ள உளேன்.
1207
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்nஉள்ளினும் உள்ளம் சுடும்.
1208
எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோnகாதலர் செய்யும் சிறப்பு.
1209
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்nஅளியின்மை ஆற்ற நினைந்து.
1210
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்nபடாஅதி வாழி மதி.