Iraivaaதிருக்குறள்நினைந்தவர்புலம்பல்குறள் 1201
குறள் 1201
காமத்துப்பால் › அதிகாரம் 121 — நினைந்தவர்புலம்பல்
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்கள்ளினும் காமம் இனிது.
🔤 Transliteration
ullinum theeraap perumakizh seythalaal kallinum kaamam inithu.
🌐 English Translation
From thought of her unfailing gladness springs,nSweeter than palm-rice wine the joy love brings.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: From thought of her unfailing gladness springs,nSweeter than palm-rice wine the joy love brings.
← குறள் 1200 📖 All Kurals குறள் 1202 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 1201
பால் காமத்துப்பால் (Book of Love)
அதிகாரம் 121 நினைந்தவர்புலம்பல் — Recollecting the Pleasures of Love
அதிகாரம் 121 — நினைந்தவர்புலம்பல்
1201 உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்nகள்ளினும் காமம் இனிது. 1202 எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார்nநினைப்ப வருவதொன்று ஏல். 1203 நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்nசினைப்பது போன்று கெடும். 1204 யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்துnஓஒ உளரே அவர். 1205 தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்nஎம்நெஞ்சத்து ஓவா வரல். 1206 மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடி யான்nஉற்றநாள் உள்ள உளேன். 1207 மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்nஉள்ளினும் உள்ளம் சுடும். 1208 எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோnகாதலர் செய்யும் சிறப்பு. 1209 விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்nஅளியின்மை ஆற்ற நினைந்து. 1210 விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்nபடாஅதி வாழி மதி.