Iraivaaதிருக்குறள்பிரிவாற்றாமைகுறள் 1155
குறள் 1155
காமத்துப்பால் › அதிகாரம் 116 — பிரிவாற்றாமை
ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்நீங்கின் அரிதால் புணர்வு.
🔤 Transliteration
oampin amainthaar pirivoampal marravar neengkin arithaal punarvu.
🌐 English Translation
If you would save my life, restrain him from going, he who fills my life!nIf he depart, hardly we meet again.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: If you would save my life, restrain him from going, he who fills my life!nIf he depart, hardly we meet again.
← குறள் 1154 📖 All Kurals குறள் 1156 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 1155
பால் காமத்துப்பால் (Book of Love)
அதிகாரம் 116 பிரிவாற்றாமை — The Pangs of Separation
அதிகாரம் 116 — பிரிவாற்றாமை
1151 செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்nவல்வரவு வாழ்வார்க் குரை. 1152 இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்nபுன்கண் உடைத்தால் புணர்வு. 1153 அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்nபிரிவோ ரிடத்துண்மை யான். 1154 அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்nதேறியார்க்கு உண்டோ தவறு. 1155 ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்nநீங்கின் அரிதால் புணர்வு. 1156 பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்nநல்குவர் என்னும் நசை. 1157 துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கைnஇறைஇறவா நின்ற வளை. 1158 இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்nஇன்னாது இனியார்ப் பிரிவு. 1159 தொடிற்சுடின் அல்லது காமநோய் போலnவிடிற்சுடல் ஆற்றுமோ தீ. 1160 அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்nபின்இருந்து வாழ்வார் பலர்.