Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
பிரிவாற்றாமை
›
குறள் 1152
குறள் 1152
காமத்துப்பால் › அதிகாரம் 116 — பிரிவாற்றாமை
இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
inkan utaiththavar paarval pirivanjsum punkan utaiththaal punarvu.
🌐 English Translation
It once was perfect joy to look upon his face;nBut now the fear of parting saddens each embrace.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: It once was perfect joy to look upon his face;nBut now the fear of parting saddens each embrace.
← குறள் 1151
📖 All Kurals
குறள் 1153 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
1152
பால்
காமத்துப்பால் (Book of Love)
அதிகாரம் 116
பிரிவாற்றாமை — The Pangs of Separation
அதிகாரம் 116 — பிரிவாற்றாமை
1151
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்nவல்வரவு வாழ்வார்க் குரை.
1152
இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்nபுன்கண் உடைத்தால் புணர்வு.
1153
அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்nபிரிவோ ரிடத்துண்மை யான்.
1154
அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்nதேறியார்க்கு உண்டோ தவறு.
1155
ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்nநீங்கின் அரிதால் புணர்வு.
1156
பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்nநல்குவர் என்னும் நசை.
1157
துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கைnஇறைஇறவா நின்ற வளை.
1158
இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்nஇன்னாது இனியார்ப் பிரிவு.
1159
தொடிற்சுடின் அல்லது காமநோய் போலnவிடிற்சுடல் ஆற்றுமோ தீ.
1160
அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்nபின்இருந்து வாழ்வார் பலர்.