Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
நடுவு நிலைமை
›
குறள் 114
குறள் 114
அறத்துப்பால் › அதிகாரம் 12 — நடுவு நிலைமை
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
thakkaar thakavilar enpathu avaravar essaththaar kaanappa patum.
🌐 English Translation
Whether a person has been just or unjust in life,nwill be ascertained by the nature of offsprings left behind.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Whether a person has been just or unjust in life,nwill be ascertained by the nature of offsprings left behind.
← குறள் 113
📖 All Kurals
குறள் 115 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
114
பால்
அறத்துப்பால் (Book of Virtue)
அதிகாரம் 12
நடுவு நிலைமை — On Equity
அதிகாரம் 12 — நடுவு நிலைமை
111
தகுதி எனவொன்று நன்றே பகுதியால்nபாற்பட்டு ஒழுகப் பெறின்.
112
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றிnஎச்சத்திற் கேமாப்பு உடைத்து.
113
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தைnஅன்றே யொழிய விடல்.
114
தக்கார் தகவிலர் என்பது அவரவர்nஎச்சத்தாற் காணப்ப படும்.
115
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்nகோடாமை சான்றோர்க் கணி.
116
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்nநடுவொரீஇ அல்ல செயின்.
117
கெடுவாக வையாது உலகம் நடுவாகnநன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
118
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்nகோடாமை சான்றோர்க் கணி.
119
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையாnஉட்கோட்டம் இன்மை பெறின்.
120
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்nபிறவும் தமபோல் செயின்.