Iraivaaதிருக்குறள்நடுவு நிலைமைகுறள் 112
குறள் 112
அறத்துப்பால் › அதிகாரம் 12 — நடுவு நிலைமை
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றிஎச்சத்திற் கேமாப்பு உடைத்து.
🔤 Transliteration
seppam utaiyavan aakkanj sithaivinri essaththir kaemaappu utaiththu.
🌐 English Translation
The wealth of one who has a balanced view, will remain intactnand will last for the next generations.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: The wealth of one who has a balanced view, will remain intactnand will last for the next generations.
← குறள் 111 📖 All Kurals குறள் 113 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 112
பால் அறத்துப்பால் (Book of Virtue)
அதிகாரம் 12 நடுவு நிலைமை — On Equity
அதிகாரம் 12 — நடுவு நிலைமை
111 தகுதி எனவொன்று நன்றே பகுதியால்nபாற்பட்டு ஒழுகப் பெறின். 112 செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றிnஎச்சத்திற் கேமாப்பு உடைத்து. 113 நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தைnஅன்றே யொழிய விடல். 114 தக்கார் தகவிலர் என்பது அவரவர்nஎச்சத்தாற் காணப்ப படும். 115 கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்nகோடாமை சான்றோர்க் கணி. 116 கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்nநடுவொரீஇ அல்ல செயின். 117 கெடுவாக வையாது உலகம் நடுவாகnநன்றிக்கண் தங்கியான் தாழ்வு. 118 சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்nகோடாமை சான்றோர்க் கணி. 119 சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையாnஉட்கோட்டம் இன்மை பெறின். 120 வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்nபிறவும் தமபோல் செயின்.