Iraivaaதிருக்குறள்புணர்ச்சிமகிழ்தல்குறள் 1101
குறள் 1101
காமத்துப்பால் › அதிகாரம் 111 — புணர்ச்சிமகிழ்தல்
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்ஒண்தொடி கண்ணே உள.
🔤 Transliteration
kantukaettu untuyirththu urrariyum aimpulanum onthoti kannae ula.
🌐 English Translation
The five senses ofnSight, aural, taste, smell and touchnCome alivenOnly with this girlnOf gleaming bangles.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: The five senses ofnSight, aural, taste, smell and touchnCome alivenOnly with this girlnOf gleaming bangles.
← குறள் 1100 📖 All Kurals குறள் 1102 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 1101
பால் காமத்துப்பால் (Book of Love)
அதிகாரம் 111 புணர்ச்சிமகிழ்தல் — The Ecstasy of Love's Union
அதிகாரம் 111 — புணர்ச்சிமகிழ்தல்
1101 கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்nஒண்தொடி கண்ணே உள. 1102 பிணிக்கு மருந்து பிறமன் அணியிழைnதன்நோய்க்குத் தானே மருந்து. 1103 தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்nதாமரைக் கண்ணான் உலகு. 1104 நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்nதீயாண்டுப் பெற்றாள் இவள்? 1105 வேட் ட பொழுதின் அவையவை போலுமேnதோட் டார் கதுப்பினாள் தோள். 1106 உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்குnஅமிழ்தின் இயன்றன தோள். 1107 தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்nஅம்மா அரிவை முயக்கு. 1108 வீழும் இருவர்க்கு இனிதே வளியிடைnபோழப் படாஅ முயக்கு. 1109 ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்nகூடியார் பெற்ற பயன். 1110 அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்nசெறிதோறும் சேயிழை மாட்டு.