Iraivaaதிருக்குறள்நல்குரவுகுறள் 1047
குறள் 1047
பொருட்பால் › அதிகாரம் 105 — நல்குரவு
அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்பிறன்போல நோக்கப் படும்.
🔤 Transliteration
aranjsaaraa nalkuravu eenrathaa yaanum piranpoala noakkap patum.
🌐 English Translation
Poverty aligned to no virtue makes even one’s mothernWho bore him, to see him as a misfit.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Poverty aligned to no virtue makes even one’s mothernWho bore him, to see him as a misfit.
← குறள் 1046 📖 All Kurals குறள் 1048 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 1047
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 105 நல்குரவு — On Poverty
அதிகாரம் 105 — நல்குரவு
1041 இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்nஇன்மையே இன்னா தது. 1042 இன்மை எனவொரு பாவி மறுமையும்nஇம்மையும் இன்றி வரும். 1043 தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாகnநல்குரவு என்னும் நசை. 1044 இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்தnசொற்பிறக்கும் சோர்வு தரும். 1045 நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்nதுன்பங்கள் சென்று படும். 1046 நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்nசொற்பொருள் சோர்வு படும். 1047 அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்nபிறன்போல நோக்கப் படும். 1048 இன்றும் வருவது கொல்லோ நெருநலும்nகொன்றது போலும் நிரப்பு. 1049 நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்nயாதொன்றும் கண்பாடு அரிது. 1050 துப்புர வில்லார் துவரத் துறவாமைnஉப்பிற்கும் காடிக்கும் கூற்று.