Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
நல்குரவு
›
குறள் 1042
குறள் 1042
பொருட்பால் › அதிகாரம் 105 — நல்குரவு
இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
inmai enavoru paavi marumaiyum immaiyum inri varum.
🌐 English Translation
Poverty is a wretch;nThis life and the next does it snatch.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Poverty is a wretch;nThis life and the next does it snatch.
← குறள் 1041
📖 All Kurals
குறள் 1043 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
1042
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 105
நல்குரவு — On Poverty
அதிகாரம் 105 — நல்குரவு
1041
இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்nஇன்மையே இன்னா தது.
1042
இன்மை எனவொரு பாவி மறுமையும்nஇம்மையும் இன்றி வரும்.
1043
தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாகnநல்குரவு என்னும் நசை.
1044
இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்தnசொற்பிறக்கும் சோர்வு தரும்.
1045
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்nதுன்பங்கள் சென்று படும்.
1046
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்nசொற்பொருள் சோர்வு படும்.
1047
அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்nபிறன்போல நோக்கப் படும்.
1048
இன்றும் வருவது கொல்லோ நெருநலும்nகொன்றது போலும் நிரப்பு.
1049
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்nயாதொன்றும் கண்பாடு அரிது.
1050
துப்புர வில்லார் துவரத் துறவாமைnஉப்பிற்கும் காடிக்கும் கூற்று.