Iraivaaதிருக்குறள்உழவுகுறள் 1032
குறள் 1032
பொருட்பால் › அதிகாரம் 104 — உழவு
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாதுஎழுவாரை எல்லாம் பொறுத்து.
🔤 Transliteration
uzhuvaar ulakaththaarkku aaniaஃ thaarraathu ezhuvaarai ellaam poruththu.
🌐 English Translation
Farmers are the linchpin of the worldnAll others not farming, it does hold.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Farmers are the linchpin of the worldnAll others not farming, it does hold.
← குறள் 1031 📖 All Kurals குறள் 1033 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 1032
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 104 உழவு — On Agriculture
அதிகாரம் 104 — உழவு
1031 சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்nஉழந்தும் உழவே தலை. 1032 உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாதுnஎழுவாரை எல்லாம் பொறுத்து. 1033 உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்nதொழுதுண்டு பின்செல் பவர். 1034 பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்nஅலகுடை நீழ லவர். 1035 இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாதுnகைசெய்தூண் மாலை யவர். 1036 உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்nவிட்டேம்என் பார்க்கும் நிலை. 1037 தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்nவேண்டாது சாலப் படும். 1038 ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்nநீரினும் நன்றதன் காப்பு. 1039 செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்துnஇல்லாளின் ஊடி விடும். 1040 இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்nநிலமென்னும் நல்லாள் நகும்.