Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
தெரிந்துவினையாடல்
›
குறள் 518
குறள் 518
பொருட்பால் › அதிகாரம் 52 — தெரிந்துவினையாடல்
வினைக் குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
vinaik kurimai naatiya pinrai avanai atharkuriya naakas seyal.
🌐 English Translation
Assess and determine that he can do this task, using these resources,nand empower him to do the task.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Assess and determine that he can do this task, using these resources,nand empower him to do the task.
← குறள் 517
📖 All Kurals
குறள் 519 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
518
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 52
தெரிந்துவினையாடல் — On Appointment According to Merit
அதிகாரம் 52 — தெரிந்துவினையாடல்
511
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்தnதன்மையான் ஆளப் படும்.
512
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவைnஆராய்வான் செய்க வினை.
513
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்nநன்குடையான் கட்டே தெளிவு.
514
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்nவேறாகும் மாந்தர் பலர்.
515
அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்nசிறந்தானென்று ஏவற்பாற் றன்று.
516
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடுnஎய்த உணர்ந்து செயல்.
517
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்துnஅதனை அவன்கண் விடல்.
518
வினைக் குரிமை நாடிய பின்றை அவனைnஅதற்குரிய னாகச் செயல்.
519
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாகnநினைப்பானை நீங்கும் திரு.
520
நாடோ றும் நாடுக மன்னன் வினைசெய்வான்nகோடாமை கோடா துலகு.