Iraivaaதிருக்குறள்அருளுடைமைகுறள் 242
குறள் 242
அறத்துப்பால் › அதிகாரம் 25 — அருளுடைமை
நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்தேரினும் அஃதே துணை.
🔤 Transliteration
nallaarraal naati arulaalka pallaarraal thaerinum aஃthae thunai.
🌐 English Translation
Pursue the virtuous path and have compassion;nall spiritual quests lead to this companion.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Pursue the virtuous path and have compassion;nall spiritual quests lead to this companion.
← குறள் 241 📖 All Kurals குறள் 243 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 242
பால் அறத்துப்பால் (Book of Virtue)
அதிகாரம் 25 அருளுடைமை — On Compassion
அதிகாரம் 25 — அருளுடைமை
241 அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்nபூரியார் கண்ணும் உள. 242 நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்nதேரினும் அஃதே துணை. 243 அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்தnஇன்னா உலகம் புகல். 244 மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க் கு இல்லென்பnதன்னுயிர் அஞ்சும் வினை. 245 அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்nமல்லன்மா ஞாலங் கரி. 246 பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கிnஅல்லவை செய்தொழுகு வார். 247 அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்குnஇவ்வுலகம் இல்லாகி யாங்கு. 248 பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்nஅற்றார்மற் றாதல் அரிது. 249 தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்nஅருளாதான் செய்யும் அறம். 250 வலியார்முன் தன்னை நினைக்க தான் தன்னின்nமெலியார்மேல் செல்லு மிடத்து.