Iraivaaதிருக்குறள்இனியவைகூறல்குறள் 93
குறள் 93
அறத்துப்பால் › அதிகாரம் 10 — இனியவைகூறல்
முகத்தான் அமர்ந் துஇனிது நோக்கி அகத்தானாம்இன்சொ லினதே அறம்.
🔤 Transliteration
mukaththaan amarn thuinithu noakki akaththaanaam inso linathae aram.
🌐 English Translation
To look at someone with kindness, to smile at themnand to say pleasant words, is a nice virtue.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: To look at someone with kindness, to smile at themnand to say pleasant words, is a nice virtue.
← குறள் 92 📖 All Kurals குறள் 94 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 93
பால் அறத்துப்பால் (Book of Virtue)
அதிகாரம் 10 இனியவைகூறல் — On Sweet Words
அதிகாரம் 10 — இனியவைகூறல்
91 இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்nசெம்பொருள் கண்டார்வாய்ச் சொல். 92 அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்துnஇன்சொலன் ஆகப் பெறின். 93 முகத்தான் அமர்ந் துஇனிது நோக்கி அகத்தானாம்nஇன்சொ லினதே அறம். 94 துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்nஇன்புறூஉம் இன்சொ லவர்க்கு. 95 பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்குnஅணியல்ல மற்றுப் பிற. 96 அல்லவை தேய அறம்பெருகும் நல்லவைnநாடி இனிய சொலின். 97 நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்றுnபண்பின் தலைப்பிரியாச் சொல். 98 சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்nஇம்மையும் இன்பம் தரும். 99 இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோnவன்சொல் வழங்கு வது? 100 இனிய உளவாக இன்னாத கூறல்nகனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.