Iraivaaதிருக்குறள்அரண்குறள் 749
குறள் 749
பொருட்பால் › அதிகாரம் 75 — அரண்
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்துவீறெய்தி மாண்ட தரண்.
🔤 Transliteration
munaimukaththu maarralar saaya vinaimukaththu veereythi maanta tharan.
🌐 English Translation
A fortress attains glory through the glory attained by its residents,nwho,through their daring deeds, swiftly subdue the foes on the warfront.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: A fortress attains glory through the glory attained by its residents,nwho,through their daring deeds, swiftly subdue the foes on the warfront.
← குறள் 748 📖 All Kurals குறள் 750 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 749
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 75 அரண் — On Fortress
அதிகாரம் 75 — அரண்
741 ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்nபோற்று பவர்க்கும் பொருள். 742 மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்nகாடும் உடைய தரண். 743 உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்nஅமைவரண் என்றுரைக்கும் நூல். 744 சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகைnஊக்கம் அழிப்ப தரண். 745 கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்nநிலைக்கெளிதாம் நீரது அரண். 746 எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்nநல்லாள் உடையது அரண். 747 முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்nபற்றற் கரியது அரண். 748 முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்nபற்றியார் வெல்வது அரண். 749 முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்துnவீறெய்தி மாண்ட தரண். 750 எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சிnஇல்லார்கண் இல்லது அரண்.