Iraivaaதிருக்குறள்ஆள்வினையுடைமைகுறள் 613
குறள் 613
பொருட்பால் › அதிகாரம் 62 — ஆள்வினையுடைமை
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றேவேளாண்மை என்னுஞ் செருக்கு.
🔤 Transliteration
thaalaanmai ennum thakaimaikkan thangkirrae vaelaanmai ennunj serukku.
🌐 English Translation
The greatness of benevolence rests on thosenwho have the quality of perseverance.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: The greatness of benevolence rests on thosenwho have the quality of perseverance.
← குறள் 612 📖 All Kurals குறள் 614 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 613
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 62 ஆள்வினையுடைமை — On Perseverance
அதிகாரம் 62 — ஆள்வினையுடைமை
611 அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்nபெருமை முயற்சி தரும். 612 வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறைnதீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. 613 தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றேnவேளாண்மை என்னுஞ் செருக்கு. 614 தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகைnவாளாண்மை போலக் கெடும். 615 இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்nதுன்பம் துடைத்தூன்றும் தூண். 616 முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மைnஇன்மை புகுத்தி விடும். 617 மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்nதாளுளான் தாமரையி னாள். 618 பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்துnஆள்வினை இன்மை பழி. 619 தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்nமெய்வருத்தக் கூலி தரும். 620 ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்nதாழாது உஞற்று பவர்.