Iraivaaதிருக்குறள்தெரிந்துதெளிதல்குறள் 510
குறள் 510
பொருட்பால் › அதிகாரம் 51 — தெரிந்துதெளிதல்
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்தீரா இடும்பை தரும்.
🔤 Transliteration
thaeraan thelivum thelinthaankan aiyuravum theeraa itumpai tharum.
🌐 English Translation
Selecting without assessing, and doubting after selecting,nwill ensure enduring distress.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Selecting without assessing, and doubting after selecting,nwill ensure enduring distress.
← குறள் 509 📖 All Kurals குறள் 511 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 510
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 51 தெரிந்துதெளிதல் — Engaging Servants After Test
அதிகாரம் 51 — தெரிந்துதெளிதல்
501 அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்nதிறந்தெரிந்து தேறப் படும். 502 குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்nநாணுடையான் சுட்டே தெளிவு. 503 அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்nஇன்மை அரிதே வெளிறு. 504 குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்nமிகைநாடி மிக்க கொளல். 505 பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்nகருமமே கட்டளைக் கல். 506 அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்nபற்றிலர் நாணார் பழி. 507 காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்nபேதைமை எல்லாந் தரும். 508 தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறைnதீரா இடும்பை தரும். 509 தே றற்க யாரையும் தேராது தேர்ந்தபின்nதேறுக தேறும் பொருள். 510 தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்nதீரா இடும்பை தரும்.