Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
வலியறிதல்
›
குறள் 480
குறள் 480
பொருட்பால் › அதிகாரம் 48 — வலியறிதல்
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
ulavarai thookkaatha oppura vaanmai valavarai vallaik ketum.
🌐 English Translation
Generosity beyond the limits of one’s resources,nis bound to cease soon, after exhausting the resources.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Generosity beyond the limits of one’s resources,nis bound to cease soon, after exhausting the resources.
← குறள் 479
📖 All Kurals
குறள் 481 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
480
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 48
வலியறிதல் — On Knowing the Enemy's Strength
அதிகாரம் 48 — வலியறிதல்
471
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்nதுணைவலியும் தூக்கிச் செயல்.
472
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்nசெல்வார்க்குச் செல்லாதது இல்.
473
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கிnஇடைக்கண் முரிந்தார் பலர்.
474
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னைnவியந்தான் விரைந்து கெடும்.
475
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்nசால மிகுத்துப் பெயின்.
476
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்nஉயிர்க்கிறுதி ஆகி விடும்.
477
ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்nபோற்றி வழங்கு நெறி.
478
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லைnபோகாறு அகலாக் கடை.
479
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோலnஇல்லாகித் தோன்றாக் கெடும்.
480
உளவரை தூக்காத ஒப்புர வாண்மைnவளவரை வல்லைக் கெடும்.