Iraivaaதிருக்குறள்கேள்விகுறள் 418
குறள் 418
பொருட்பால் › அதிகாரம் 42 — கேள்வி
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்தோட்கப் படாத செவி.
🔤 Transliteration
kaetpinung kaelaath thakaiyavae kaelviyaal thoatkap pataatha sevi.
🌐 English Translation
Hear, they can; but deaf they are:nthe ears that are not pierced by aural learning.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Hear, they can; but deaf they are:nthe ears that are not pierced by aural learning.
← குறள் 417 📖 All Kurals குறள் 419 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 418
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 42 கேள்வி — On Hearing
அதிகாரம் 42 — கேள்வி
411 செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்nசெல்வத்து ளெல்லாந் தலை. 412 செவுக்குண வில்லாத போழ்து சிறிதுnவயிற்றுக்கும் ஈயப் படும். 413 செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்nஆன்றாரோ டொப்பர் நிலத்து. 414 கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்குnஒற்கத்தின் ஊற்றாந் துணை. 415 இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றேnஒழுக்க முடையார்வாய்ச் சொல். 416 எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்nஆன்ற பெருமை தரும். 417 பிழைத் துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்nதீண்டிய கேள்வி யவர். 418 கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்nதோட்கப் படாத செவி. 419 நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கியnவாயின ராதல் அரிது. 420 செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்nஅவியினும் வாழினும் என்?