Iraivaaதிருக்குறள்கல்லாமைகுறள் 409
குறள் 409
பொருட்பால் › அதிகாரம் 41 — கல்லாமை
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்கற்றார் அனைத்திலர் பாடு.
🔤 Transliteration
maerpiranthaa raayinum kallaathaar keezhppiranthum karraar anaiththilar paatu.
🌐 English Translation
The uneducated maybe of higher birth; but they are not respected as much asnthe learned men born in low classes.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: The uneducated maybe of higher birth; but they are not respected as much asnthe learned men born in low classes.
← குறள் 408 📖 All Kurals குறள் 410 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 409
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 41 கல்லாமை — On Non-Learning
அதிகாரம் 41 — கல்லாமை
401 அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பியnநூலின்றிக் கோட்டி கொளல். 402 கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்nஇல்லாதாள் பெண்காமுற் றற்று. 403 கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்nசொல்லா திருக்கப் பெறின். 404 கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்nகொள்ளார் அறிவுடை யார். 405 கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்துnசொல்லாடச் சோர்வு படும். 406 உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்nகளரனையர் கல்லா தவர். 407 நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்nமண்மாண் புனைபாவை யற்று. 408 நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதேnகல்லார்கண் பட் ட திரு. 409 மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்nகற்றார் அனைத்திலர் பாடு. 410 விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்nகற்றாரோடு ஏனை யவர்.