Iraivaaதிருக்குறள்கள்ளாமைகுறள் 288
குறள் 288
அறத்துப்பால் › அதிகாரம் 29 — கள்ளாமை
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்களவறிந்தார் நெஞ்சில் கரவு.
🔤 Transliteration
alavarinthaar nenjsath tharampoala nirkum kalavarinthaar nenjsil karavu.
🌐 English Translation
Guile lies in the heart of the fraudulent like righteousnessnresiding in the hearts of those who operate within boundaries.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Guile lies in the heart of the fraudulent like righteousnessnresiding in the hearts of those who operate within boundaries.
← குறள் 287 📖 All Kurals குறள் 289 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 288
பால் அறத்துப்பால் (Book of Virtue)
அதிகாரம் 29 கள்ளாமை — On Non-Stealing
அதிகாரம் 29 — கள்ளாமை
281 எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்nகள்ளாமை காக்கதன் நெஞ்சு. 282 உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்nகள்ளத்தால் கள்வேம் எனல். 283 களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்துnஆவது போலக் கெடும். 284 களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்nவீயா விழுமம் தரும். 285 அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்nபொச்சாப்புப் பார்ப்பார்கண் இல். 286 அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்nகன்றிய காத லவர். 287 களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்nஆற்றல் புரிந்தார்கண்ட இல். 288 அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்nகளவறிந்தார் நெஞ்சில் கரவு. 289 அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்லnமற்றைய தேற்றா தவர். 290 கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்nதள்ளாது புத்தே ளுளகு.