Iraivaaதிருக்குறள்புலான்மறுத்தல்குறள் 258
குறள் 258
அறத்துப்பால் › அதிகாரம் 26 — புலான்மறுத்தல்
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
🔤 Transliteration
seyirin thalaippirintha kaatsiyaar unnaar uyirin thalaippirintha oon.
🌐 English Translation
Those who have wisdom, free of flaws, would notneat a body, freed of its life.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Those who have wisdom, free of flaws, would notneat a body, freed of its life.
← குறள் 257 📖 All Kurals குறள் 259 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 258
பால் அறத்துப்பால் (Book of Virtue)
அதிகாரம் 26 புலான்மறுத்தல் — On Abstaining from Meat
அதிகாரம் 26 — புலான்மறுத்தல்
251 தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்nஎங்ஙனம் ஆளும் அருள்? 252 பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சிnஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு. 253 படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்nஉடல்சுவை உண்டார் மனம். 254 ருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல்nபொருளல்லது அவ்வூன் தினல். 255 உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ணnஅண்ணாத்தல் செய்யாது அளறு. 256 தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்nவிலைப்பொருட்டால் ஊன்றருவா ரில். 257 உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்nபுண்ணது உணர்வார்ப் பெறின். 258 செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்nஉயிரின் தலைப்பிரிந்த ஊன். 259 அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்nஉயிர்செகுத் துண்ணாமை நன்று. 260 கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பிnஎல்லா உயிருந் தொழும்.