Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
புலான்மறுத்தல்
›
குறள் 258
குறள் 258
அறத்துப்பால் › அதிகாரம் 26 — புலான்மறுத்தல்
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
seyirin thalaippirintha kaatsiyaar unnaar uyirin thalaippirintha oon.
🌐 English Translation
Those who have wisdom, free of flaws, would notneat a body, freed of its life.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Those who have wisdom, free of flaws, would notneat a body, freed of its life.
← குறள் 257
📖 All Kurals
குறள் 259 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
258
பால்
அறத்துப்பால் (Book of Virtue)
அதிகாரம் 26
புலான்மறுத்தல் — On Abstaining from Meat
அதிகாரம் 26 — புலான்மறுத்தல்
251
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்nஎங்ஙனம் ஆளும் அருள்?
252
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சிnஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
253
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்nஉடல்சுவை உண்டார் மனம்.
254
ருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல்nபொருளல்லது அவ்வூன் தினல்.
255
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ணnஅண்ணாத்தல் செய்யாது அளறு.
256
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்nவிலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.
257
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்nபுண்ணது உணர்வார்ப் பெறின்.
258
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்nஉயிரின் தலைப்பிரிந்த ஊன்.
259
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்nஉயிர்செகுத் துண்ணாமை நன்று.
260
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பிnஎல்லா உயிருந் தொழும்.