Iraivaaதிருக்குறள்கண்விதுப்பழிதல்குறள் 1174
குறள் 1174
காமத்துப்பால் › அதிகாரம் 118 — கண்விதுப்பழிதல்
பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றாஉய்வில்நோய் என்கண் நிறுத்து.
🔤 Transliteration
peyalaarraa neerulantha unkan uyalaarraa uyvilnoay enkan niruththu.
🌐 English Translation
Those eyes have wept till all the fount of tears is dry,nThat brought upon me pain that knows no remedy.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Those eyes have wept till all the fount of tears is dry,nThat brought upon me pain that knows no remedy.
← குறள் 1173 📖 All Kurals குறள் 1175 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 1174
பால் காமத்துப்பால் (Book of Love)
அதிகாரம் 118 கண்விதுப்பழிதல் — On Eyes That Languish
அதிகாரம் 118 — கண்விதுப்பழிதல்
1171 கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்nதாம்காட்ட யாம்கண் டது. 1172 தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்nபைதல் உழப்பது எவன்? 1173 கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்nஇதுநகத் தக்க துடைத்து. 1174 பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றாnஉய்வில்நோய் என்கண் நிறுத்து. 1175 படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்nகாமநோய் செய்தஎன் கண். 1176 ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்nதாஅம் இதற்பட் டது. 1177 உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்துnவேண்டி அவர்க்கண்ட கண். 1178 பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்nகாணாது அமைவில கண். 1179 வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடைnஆரஞர் உற்றன கண். 1180 மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்nஅறைபறை கண்ணார் அகத்து.