Iraivaaதிருக்குறள்படர்மெலிந்திரங்கல்குறள் 1161
குறள் 1161
காமத்துப்பால் › அதிகாரம் 117 — படர்மெலிந்திரங்கல்
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்குஊற்றுநீர் போல மிகும்.
🔤 Transliteration
maraippaenman yaaniஃthoa noayai iraippavarkku oorruneer poala mikum.
🌐 English Translation
I would conceal my pain, but see! it surging and swells,nAs streams to those that draw from ever-springing wells.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: I would conceal my pain, but see! it surging and swells,nAs streams to those that draw from ever-springing wells.
← குறள் 1160 📖 All Kurals குறள் 1162 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 1161
பால் காமத்துப்பால் (Book of Love)
அதிகாரம் 117 படர்மெலிந்திரங்கல் — The Cry of the Separated
அதிகாரம் 117 — படர்மெலிந்திரங்கல்
1161 மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்குnஊற்றுநீர் போல மிகும். 1162 கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்குnஉரைத்தலும் நாணுத் தரும். 1163 காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்nநோனா உடம்பின் அகத்து. 1164 காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்nஏமப் புணைமன்னும் இல். 1165 துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவுnநட்பினுள் ஆற்று பவர். 1166 இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்nதுன்பம் அதனிற் பெரிது. 1167 காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்nயாமத்தும் யானே உளேன். 1168 மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திராnஎன்னல்லது இல்லை துணை. 1169 கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்nநெடிய கழியும் இரா. 1170 உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்nநீந்தல மன்னோஎன் கண்.