Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
அலரறிவுறுத்தல்
›
குறள் 1147
குறள் 1147
காமத்துப்பால் › அதிகாரம் 115 — அலரறிவுறுத்தல்
ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
ooravar kelavai eruvaaka annaisol neeraaka neelumin noay.
🌐 English Translation
My anguish grows apace: the town's reportnManures it; my mother's word waters it.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: My anguish grows apace: the town's reportnManures it; my mother's word waters it.
← குறள் 1146
📖 All Kurals
குறள் 1148 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
1147
பால்
காமத்துப்பால் (Book of Love)
அதிகாரம் 115
அலரறிவுறுத்தல் — Rumours of Secret Love
அதிகாரம் 115 — அலரறிவுறுத்தல்
1141
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்nபலரறியார் பாக்கியத் தால்.
1142
மலரன்ன கண்ணாள் அருமை அறியாதுnஅலரெமக்கு ஈந்ததிவ் வூர்.
1143
உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்nபெறாஅது பெற்றன்ன நீர்த்து.
1144
கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்nதவ்வென்னும் தன்மை இழந்து.
1145
களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்nவெளிப்படுந் தோறும் இனிது.
1146
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்nதிங்களைப் பாம்புகொண் டற்று.
1147
ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்nநீராக நீளும்இந் நோய்.
1148
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்nகாமம் நுதுப்பேம் எனல்.
1149
அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்nபலர்நாண நீத்தக் கடை.
1150
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்nகெளவை எடுக்கும்இவ் வூர்.