Iraivaaதிருக்குறள்நாணுத்துறவுரைத்தல்குறள் 1140
குறள் 1140
காமத்துப்பால் › அதிகாரம் 114 — நாணுத்துறவுரைத்தல்
யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்யாம்பட்ட தாம்படா ஆறு.
🔤 Transliteration
yaamkannin kaana nakupa arivillaar yaampatta thaampataa aaru.
🌐 English Translation
Ignorant folksnSneer at menWhen they see me.nAh, they haven’t been throughnWhat I have undergone.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Ignorant folksnSneer at menWhen they see me.nAh, they haven’t been throughnWhat I have undergone.
← குறள் 1139 📖 All Kurals குறள் 1141 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 1140
பால் காமத்துப்பால் (Book of Love)
அதிகாரம் 114 நாணுத்துறவுரைத்தல் — Speaking Out Unabashed
அதிகாரம் 114 — நாணுத்துறவுரைத்தல்
1131 காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்nமடலல்லது இல்லை வலி. 1132 நோனா உடம்பும் உயிரும் மடலேறும்nநாணினை நீக்கி நிறுத்து. 1133 நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்nகாமுற்றார் ஏறும் மடல். 1134 காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடுnநல்லாண்மை என்னும் புணை. 1135 தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடுnமாலை உழக்கும் துயர். 1136 மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்றnபடல்ஒல்லா பேதைக்கென் கண். 1137 கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்nபெண்ணின் பெருந்தக்க தில். 1138 நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்nமறையிறந்து மன்று படும். 1139 அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்nமறுகின் மறுகும் மருண்டு. 1140 யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்nயாம்பட்ட தாம்படா ஆறு.