Iraivaaதிருக்குறள்இரவுகுறள் 1055
குறள் 1055
பொருட்பால் › அதிகாரம் 106 — இரவு
கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்றுஇரப்பவர் மேற்கொள் வது.
🔤 Transliteration
karappilaar vaiyakaththu unmaiyaal kanninru irappavar maerkol vathu.
🌐 English Translation
That the world has them who give and nothing concealnIs why others appear before them and for alms appeal.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: That the world has them who give and nothing concealnIs why others appear before them and for alms appeal.
← குறள் 1054 📖 All Kurals குறள் 1056 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 1055
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 106 இரவு — On Begging
அதிகாரம் 106 — இரவு
1051 இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்nஅவர்பழி தம்பழி அன்று. 1052 இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவைnதுன்பம் உறாஅ வரின். 1053 கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்றுnஇரப்புமோ ரேஎர் உடைத்து. 1054 இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்nகனவிலும் தேற்றாதார் மாட்டு. 1055 கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்றுnஇரப்பவர் மேற்கொள் வது. 1056 கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பைnஎல்லாம் ஒருங்கு கெடும். 1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்nஉள்ளுள் உவப்பது உடைத்து. 1058 இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்nமரப்பாவை சென்றுவந் தற்று. 1059 ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்nமேவார் இலாஅக் கடை. 1060 இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பைnதானேயும் சாலும் கரி.