Iraivaaதிருக்குறள்நாணுடைமைகுறள் 1015
குறள் 1015
பொருட்பால் › அதிகாரம் 102 — நாணுடைமை
பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்குஉறைபதி என்னும் உலகு.
🔤 Transliteration
pirarpazhiyum thampazhiyum naanuvaar naanukku uraipathi ennum ulaku.
🌐 English Translation
If blame for others and self, moves one to the same sense of shamenThe world shall call them the home for compunction.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: If blame for others and self, moves one to the same sense of shamenThe world shall call them the home for compunction.
← குறள் 1014 📖 All Kurals குறள் 1016 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 1015
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 102 நாணுடைமை — On Modesty
அதிகாரம் 102 — நாணுடைமை
1011 கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்nநல்லவர் நாணுப் பிற. 1012 ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்லnநாணுடைமை மாந்தர் சிறப்பு. 1013 ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்nநன்மை குறித்தது சால்பு. 1014 அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்nபிணிஅன்றோ பீடு நடை. 1015 பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்குnஉறைபதி என்னும் உலகு. 1016 நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்nபேணலர் மேலா யவர். 1017 நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்nநாண்துறவார் நாணாள் பவர். 1018 பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்nஅறம்நாணத் தக்கது உடைத்து. 1019 குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்nநாணின்மை நின்றக் கடை. 1020 நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவைnநாணால் உயிர்மருட்டி அற்று.