Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
நெஞ்சொடுகிளத்தல்
›
குறள் 1242
குறள் 1242
காமத்துப்பால் › அதிகாரம் 125 — நெஞ்சொடுகிளத்தல்
காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
kaathal avarilar aakanee noavathu paethaimai vaazhiyen nenjsu.
🌐 English Translation
May you live, O my soul! While he is without love, for you to suffer is (simple) folly.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: May you live, O my soul! While he is without love, for you to suffer is (simple) folly.
← குறள் 1241
📖 All Kurals
குறள் 1243 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
1242
பால்
காமத்துப்பால் (Book of Love)
அதிகாரம் 125
நெஞ்சொடுகிளத்தல் — Soliloquy of the Lady Love
அதிகாரம் 125 — நெஞ்சொடுகிளத்தல்
1241
நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்nஎவ்வநோய் தீர்க்கும் மருந்து.
1242
காதல் அவரிலர் ஆகநீ நோவதுnபேதைமை வாழியென் நெஞ்சு.
1243
இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்nபைதல்நோய் செய்தார்கண் இல்.
1244
கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்nதின்னும் அவர்க்காணல் உற்று.
1245
செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்nஉற்றால் உறாஅ தவர்.
1246
கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்nபொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.
1247
காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சேnயானோ பொறேன்இவ் விரண்டு.
1248
பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்nபின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.
1249
உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீnயாருழைச் சேறியென் நெஞ்சு.
1250
துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமாnஇன்னும் இழத்தும் கவின்.