Iraivaaதிருக்குறள்அலரறிவுறுத்தல்குறள் 1147
குறள் 1147
காமத்துப்பால் › அதிகாரம் 115 — அலரறிவுறுத்தல்
ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்நீராக நீளும்இந் நோய்.
🔤 Transliteration
ooravar kelavai eruvaaka annaisol neeraaka neelumin noay.
🌐 English Translation
My anguish grows apace: the town's reportnManures it; my mother's word waters it.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: My anguish grows apace: the town's reportnManures it; my mother's word waters it.
← குறள் 1146 📖 All Kurals குறள் 1148 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 1147
பால் காமத்துப்பால் (Book of Love)
அதிகாரம் 115 அலரறிவுறுத்தல் — Rumours of Secret Love
அதிகாரம் 115 — அலரறிவுறுத்தல்
1141 அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்nபலரறியார் பாக்கியத் தால். 1142 மலரன்ன கண்ணாள் அருமை அறியாதுnஅலரெமக்கு ஈந்ததிவ் வூர். 1143 உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்nபெறாஅது பெற்றன்ன நீர்த்து. 1144 கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்nதவ்வென்னும் தன்மை இழந்து. 1145 களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்nவெளிப்படுந் தோறும் இனிது. 1146 கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்nதிங்களைப் பாம்புகொண் டற்று. 1147 ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்nநீராக நீளும்இந் நோய். 1148 நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்nகாமம் நுதுப்பேம் எனல். 1149 அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்nபலர்நாண நீத்தக் கடை. 1150 தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்nகெளவை எடுக்கும்இவ் வூர்.