Iraivaaதிருக்குறள்நன்றியில்செல்வம்குறள் 1009
குறள் 1009
பொருட்பால் › அதிகாரம் 101 — நன்றியில்செல்வம்
அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டியஒண்பொருள் கொள்வார் பிறர்.
🔤 Transliteration
anporeeith tharserru aranoakkaathu eettiya onporul kolvaar pirar.
🌐 English Translation
Devoid of love and denying oneself,nWealth gained with no scruples, others shall seize.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Devoid of love and denying oneself,nWealth gained with no scruples, others shall seize.
← குறள் 1008 📖 All Kurals குறள் 1010 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 1009
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 101 நன்றியில்செல்வம் — On Unprofitable Wealth
அதிகாரம் 101 — நன்றியில்செல்வம்
1001 வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்nசெத்தான் செயக்கிடந்தது இல். 1002 பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்nமருளானாம் மாணாப் பிறப்பு 1003 ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்nதோற்றம் நிலக்குப் பொறை. 1004 எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்nநச்சப் படாஅ தவன். 1005 கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கியnகோடியுண் டாயினும் இல். 1006 ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்றுnஈதல் இயல்பிலா தான். 1007 அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்nபெற்றாள் தமியள்மூத் தற்று. 1008 நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்nநச்சு மரம்பழுத் தற்று. 1009 அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டியnஒண்பொருள் கொள்வார் பிறர். 1010 சீருடைச் செல்வர் சிறுதுனி மாரிnவறங்கூர்ந் தனையது உடைத்து.