Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
படைச்செருக்கு
›
குறள் 779
குறள் 779
பொருட்பால் › அதிகாரம் 78 — படைச்செருக்கு
இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
izhaiththathu ikavaamais saavaarai yaarae pizhaiththathu orukkir pavar.
🌐 English Translation
When he is ready to embrace death to fulfill his vow,nwho can taunt him for failure.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: When he is ready to embrace death to fulfill his vow,nwho can taunt him for failure.
← குறள் 778
📖 All Kurals
குறள் 780 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
779
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 78
படைச்செருக்கு — On Courage of the Army
அதிகாரம் 78 — படைச்செருக்கு
771
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னைnமுன்நின்று கல்நின் றவர்.
772
கான முயலெய்த அம்பினில் யானைnபிழைத்தவேல் ஏந்தல் இனிது.
773
பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்nஊராண்மை மற்றதன் எஃகு.
774
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்nமெய்வேல் பறியா நகும்.
775
விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்nஒட்டன்றோ வன்க ணவர்க்கு.
776
விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்nவைக்கும்தன் நாளை எடுத்து.
777
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்nகழல்யாப்புக் காரிகை நீர்த்து.
778
உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்nசெறினும் சீர்குன்றல் இலர்.
779
இழைத்தது இகவாமைச் சாவாரை யாரேnபிழைத்தது ஒறுக்கிற் பவர்.
780
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடுnஇரந்துகோள் தக்கது உடைத்து.