Iraivaaதிருக்குறள்வலியறிதல்குறள் 471
குறள் 471
பொருட்பால் › அதிகாரம் 48 — வலியறிதல்
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்துணைவலியும் தூக்கிச் செயல்.
🔤 Transliteration
vinaivaliyum thanvaliyum maarraan valiyum thunaivaliyum thookkis seyal.
🌐 English Translation
Assess before an action, the strengths ofnthe task, self, opponents and companions.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Assess before an action, the strengths ofnthe task, self, opponents and companions.
← குறள் 470 📖 All Kurals குறள் 472 →
📱 WhatsApp
📖 Details
குறள் எண் 471
பால் பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 48 வலியறிதல் — On Knowing the Enemy's Strength
அதிகாரம் 48 — வலியறிதல்
471 வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்nதுணைவலியும் தூக்கிச் செயல். 472 ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்nசெல்வார்க்குச் செல்லாதது இல். 473 உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கிnஇடைக்கண் முரிந்தார் பலர். 474 அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னைnவியந்தான் விரைந்து கெடும். 475 பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்nசால மிகுத்துப் பெயின். 476 நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்nஉயிர்க்கிறுதி ஆகி விடும். 477 ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்nபோற்றி வழங்கு நெறி. 478 ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லைnபோகாறு அகலாக் கடை. 479 அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோலnஇல்லாகித் தோன்றாக் கெடும். 480 உளவரை தூக்காத ஒப்புர வாண்மைnவளவரை வல்லைக் கெடும்.