Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
கேள்வி
›
குறள் 411
குறள் 411
பொருட்பால் › அதிகாரம் 42 — கேள்வி
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
selvaththut selvanj sevisselvam asselvam selvaththu lellaan thalai.
🌐 English Translation
The wealth of listening is the wealth amongst all wealth,nthe foremost wealth.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: The wealth of listening is the wealth amongst all wealth,nthe foremost wealth.
← குறள் 410
📖 All Kurals
குறள் 412 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
411
பால்
பொருட்பால் (Book of Wealth)
அதிகாரம் 42
கேள்வி — On Hearing
அதிகாரம் 42 — கேள்வி
411
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்nசெல்வத்து ளெல்லாந் தலை.
412
செவுக்குண வில்லாத போழ்து சிறிதுnவயிற்றுக்கும் ஈயப் படும்.
413
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்nஆன்றாரோ டொப்பர் நிலத்து.
414
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்குnஒற்கத்தின் ஊற்றாந் துணை.
415
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றேnஒழுக்க முடையார்வாய்ச் சொல்.
416
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்nஆன்ற பெருமை தரும்.
417
பிழைத் துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்nதீண்டிய கேள்வி யவர்.
418
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்nதோட்கப் படாத செவி.
419
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கியnவாயின ராதல் அரிது.
420
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்nஅவியினும் வாழினும் என்?