Menu
Home
Temples
Thirukkural
Panchangam
Calendar
More ▾
Daily
🌙 Rasi Palan
🔯 Jathagam
📅 Panchangam
🗓 Calendar
Devotional
🎵 Songs
🕉 Mantras
🎉 Festivals
🧘 Siddhars
Site
About
Contact
Iraivaa
›
திருக்குறள்
›
மெய்யுணர்தல்
›
குறள் 356
குறள் 356
அறத்துப்பால் › அதிகாரம் 36 — மெய்யுணர்தல்
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.
🔊 Tamil
🔊 English
⏹ Stop
🔤 Transliteration
karreentu meypporul kantaar thalaippatuvar marreentu vaaraa neri.
🌐 English Translation
Those who have learnt and grasped the true essence here,nwill find a path that will not bring them back here.
💡 English Meaning
In simple terms, this Kural teaches: Those who have learnt and grasped the true essence here,nwill find a path that will not bring them back here.
← குறள் 355
📖 All Kurals
குறள் 357 →
📱 WhatsApp
📋 Copy
📖 Details
குறள் எண்
356
பால்
அறத்துப்பால் (Book of Virtue)
அதிகாரம் 36
மெய்யுணர்தல் — On Knowledge
அதிகாரம் 36 — மெய்யுணர்தல்
351
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்nமருளானாம் மாணாப் பிறப்பு.
352
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கிnமாசறு காட்சி யவர்க்கு.
353
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்nவானம் நணிய துடைத்து.
354
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றேnமெய்யுணர்வு இல்லா தவர்க்கு.
355
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்nமெய்ப்பொருள் காண்பது அறிவு.
356
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்nமற்றீண்டு வாரா நெறி.
357
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்nபேர்த்துள்ள வேண்டா பிறப்பு.
358
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்nசெம்பொருள் காண்பது அறிவு.
359
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்nசார்தரா சார்தரு நோய்.
360
காமம் வெகுளி மயக்கம் இநவ்முன்றன்nநாமம் கெடக்கெடும் நோய்.